Connect with us

வணிகம்

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!

Published

on

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் முறைக்கு டிசிஎஸ் என்ற வரி வசூல் செய்யப்படும் என்றும் அது 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது என்பதையும் பலர் அறிந்ததே.
வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் கல்வி மருத்துவ நோக்கங்களுக்காக பணம் அனுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக தவிர பிறவற்றிற்கு அனுப்பும் பணத்திற்கு இந்த வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் பணம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக இருந்தால் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும். கல்வி கடனாக இல்லாமல் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 5% டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புதிய வடிவின்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அதாவது கல்வி செலவு இல்லாமல் மற்ற செலவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடன் கல்விக்காக செய்யப்படும் செலவு உள்ளிட்ட வகைகளுக்குஅனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் வரி இல்லை என்றாலும் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பிற செலவுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் வசதியாக விரும்பியவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இங்கிருந்து பணம் அனுப்பி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் கல்வி கட்டணம், விடுதி செலவு ஆகியவற்றிற்காக இருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டில் ஆடம்பர அறைகளில் தங்குவது, அப்பார்ட்மெண்டில் தங்குவது மற்றும் பிற செலவுகள் ஆகியவை கல்விச்செலவுடன் வராது என்றும் எனவே அந்த செலவுகளுக்கு 20% டிசிஎஸ் வரி பொருந்தும் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதால் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கூறப்படுகிறது.

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்1 min ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா2 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு4 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized5 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு6 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா8 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு9 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா10 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

சினிமா11 hours ago

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ் அறிவிப்பு

வணிகம்11 hours ago

தங்கம் விலை சரிவு(01/04/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு2 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!