Connect with us

இந்தியா

முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா? ஓயோ நிறுவனர் திருமணத்தில் நண்பர் கேட்ட கேள்வி..!

Published

on

ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தான் உங்களது முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது இணையதளங்களை கவர்ந்துள்ளது.

ஓயோ நிறுவனம் என்பது உலகம் முழுவதும் ஹோட்டல் மற்றும் அறைகள் வாடகைக்கு விடும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்பதும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இதன் கிளைகள் உள்ளது என்பதும் தெரிந்ததே. ஒரு இந்திய பன்னாட்டு விருந்தோம்பல் சங்கிலித் தொடர் நிறுவனமான இந்நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கிய ஹோட்டல்களை கொண்டிருந்த இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா மட்டும் இன்றி மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட், நேபாளம், சீனா, பிரேசில், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட 80 நாடுகளில் 800 நகரங்களில் சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் அமெரிக்காவிலும் இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது கிளைகளை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா செல்பவர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஓயோ நிறுவனத்தை தொடர்பு கொண்டால் உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தனது 29வது வயதில் வென்ச்சர் பிரைட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் கீதன்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகளுக்கு அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதற்கு கேப்ஷனாக ’வாழ்த்துக்கள் உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள், மில்லியன் கணக்கான உங்களது வாடிக்கையாளர்கள் சார்பில் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் உங்கலது முதலிரவு ஓயோ அறையில் தான் நடகும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்10 hours ago

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

kamal
சினிமா செய்திகள்11 hours ago

மணிரத்னம் மீது பொறாமையாக உள்ளது: கமல்ஹாசன்

உலகம்11 hours ago

விவாகரத்து செய்த உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. மனைவிக்கு இழப்பீடாக $1 பில்லியன்..!

வேலைவாய்ப்பு11 hours ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 hours ago

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Dasara Movie Review image
விமர்சனம்11 hours ago

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

இந்தியா11 hours ago

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

சினிமா12 hours ago

”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சினிமா12 hours ago

பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!

தமிழ்நாடு13 hours ago

கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேலைவாய்ப்பு2 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு7 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

வேலைவாய்ப்பு3 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!