Connect with us

இந்தியா

தனது சொந்த திருமணத்திற்கே செல்ல மறந்த மணமகன்.. அதன்பின் நடந்த களேபரம்..!

Published

on

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு செல்வதற்கு மறந்துவிட்ட சம்பவம் தரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக திருமணத்தில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குடித்துவிட்டு வந்த மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிய மணமகள்ம் குறைந்த மதிப்பெண் பெற்ற மணமகளை திருமணம் செய்ய முடியாது என்று கூறிய மணமகன் உள்பட பல சம்பவங்கள் சமீப காலமாக திருமணத்தின் போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மணமகன் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு குடிபோதையில் செல்ல மறந்த சம்பவம் திருமண வீட்டாருடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரியில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அதிகப்படியான மது அருந்தியதால் அவரால் அதிகாலையில் திருமணத்திற்கான நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

நீண்ட நேரம் கழித்து மணமகன் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது திருமண நேரம் முடிந்து விட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு மணமகன் வராததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே பிரச்சனை எழுந்தது.

இந்த திருமணத்திற்காக தங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை தர வேண்டும் என்று மணமகள் விட்டார்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மணமகன் மண்டபத்திற்க் வந்த போது இரு குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது மணமகன் வந்துவிட்டாரே, இப்போதுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று மணமகன் வீட்டார் கூறிய போது மணமகள் கண்டிப்பாக முடியாது என்று கூறிவிட்டார்.

சொந்த திருமணத்திற்கு வருவதற்கு கூட மறந்து விட்ட இந்த நபரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதை அடுத்து திருமணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது, இதனை அடுத்து திருமணத்திற்கான செலவை கொடுக்க வேண்டும் என்று மணமகள் விட்டார் தெரிவித்த போது பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய காவல்துறையினர் வந்து இருவீட்டாரையும் சமாதானம் செய்தனர், இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது சொந்த திருமணத்திற்கு கூட வர மறந்து போன அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள்3 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்4 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்4 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்5 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா7 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு8 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized9 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு11 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா13 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு13 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!