Connect with us

கிரிக்கெட்

கப்பு மிஸ் ஆனாலும் விருதுகளை குவித்த ஜோஸ் பட்லர்!

Published

on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியபோது ராஜஸ்தான் அணி எந்தவித சவாலும் கொடுக்காமல் குஜராத் அணியிடம் சரணடைந்தது. இதனை அடுத்து குஜராத் மிக எளிதில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முதலாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் அறிமுகப்படுத்தியபோது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் படேல் என்ற போது பலர் ஏளனம் செய்தனர். ஆனால் தொடர் வெற்றி பெற்று வந்த குஜராத் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து தற்போது கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் தொடர்ச்சியாக அவுட்டாகி வந்த நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் நம்பிக்கை தந்தார். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் அவுட்டானதை அடுத்து ராஜஸ்தான் தோல்வி உறுதியானது.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லருக்கு விருதுகள் குவிந்து உள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம். இந்த தொடரில் 84 பவுண்டரிகள் அடித்ததை அடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் மிக அதிக ரன்கள் அதாவது 863 ரன்கள் ஜோஸ் பட்ல அடித்ததற்கும் ஒரு விருது கிடைத்தது.

மேலும் ஜோஸ் பட்லருக்கு தொடர் நாயகன் விருதும். கிடைத்தது. சாம்பியன் கோப்பை மிஸ் ஆனாலும் பட்லருக்கு விருதுகள் குவிந்தது, அவருக்கும் அவரது அணிக்கும் ஆறுதலைத் தந்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?