Connect with us

கிரிக்கெட்

கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. இந்தியா தோல்வி

Published

on

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் காயத்துடன் இருந்த ரோகித் சர்மா அதிரடியாக களம் இறங்கினார். அவர் களத்தில் இறங்கி பவுண்டரிகளும் சிக்சர்களுடன் அடித்ததால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 82 ரன்களும் அக்சர் படேல் 56 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து ரோகித் சர்மா வேறு வழியின்றி காயத்துடன் களம் இறங்கினார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அவர் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?