Connect with us

கிரிக்கெட்

சென்னை அணிக்கு மேலும் ஒரு தோல்வி: கடைசி இடத்தை பிடிக்குமா?

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணி விரைவில் கடைசி இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இதனை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் வீரர்களான ருத்ராஜ் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு ரன்களை அடித்தனர்.

இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.1 ஓவரில் இலக்கை எட்டியது. இதனையடுத்து சென்னை அணிக்கு மேலும் ஒரு தோல்வி ஏற்பட்டு உள்ளது.

தற்போது சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?