Connect with us

இந்தியா

மது பானங்கள் விலையை 70 சதவீதம் வரை உயர்த்தி டெல்லி அரசு அதிரடி!

Published

on

டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இந்த விலை ஏற்றமானது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், மது பானங்கள் கடைகளில் அதிகம் கூட்டம் சேருவதால். காலை 9 மணி முதல் 6:30 மணி வரை கடை திறக்கும் நேரத்தை நீட்டியும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா சிறப்பு கட்டணம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி வழங்காமல் இருப்பதன் காரணத்தில் தான் மாநில அரசுகள் இது போன்ற முடிவை எடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

https://seithichurul.com/news/tamilnadu/tasmac-liquor-shops-to-reopen-in-tn-from-may-7/22671/

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?