Connect with us

உலகம்

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்னதால் விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்.. போலீசார் அதிர்ச்சி!

Published

on

குழந்தையுடன் விமான பயணம் செய்ய திட்டமிட்ட தம்பதிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் விமான நிலையத்திலேயே குழந்தையை விட்டு விட்டுச் செல்ல தம்பதிகள் முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் உள்ள எந்த ஒரு தம்பதிக்கும் குழந்தை என்பது ஒரு வரம் என்பதும் அந்த குழந்தைக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் டெல் அவில் என்ற நகரில் இருந்து பிரஸ்ஸல்ஸ் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் போக்குவரத்து கொள்கையை சுட்டிக்காட்டி குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதுவரை தாங்கள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என்று தம்பதிகள் வாதாடிய நிலையில் விமானத்தைப் பொறுத்து இது வேறுபடும் என்றும் எங்கள் விமானத்தை பொருத்தவரை குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஏர் இந்தியாவில் பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 10% குழந்தைகளுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் ஒரு சில விமானங்களில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறது.

இந்த நிலையில் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லை என்ற காரணத்தினால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல தம்பதிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. செக்கிங் பகுதிக்கு வந்த அவர்கள் தங்கள் லக்கேஜ்களை எல்லாம் சோதனை செய்யும் படலம் முடிந்த பிறகு குழந்தையை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் உட்கார வைத்துவிட்டு நைசாக நகன்றதாக தெரிகிறது.

ஆனால் விமான நிலைய அதிகாரி இதனை கண்டுபிடித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் விரைந்து வந்து அந்த தம்பதியை விசாரணை செய்தபோது அந்த கல்நெஞ்ச பெற்றோர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணமில்லை என்பதற்காக குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல திட்டமிட்டுவதாக தெரிகிறது.

இப்படி ஒரு நிகழ்வை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றும், குழந்தையை விமான நிலையத்தில் விட்டு செல்ல எப்படி அந்த பெற்றோர்களுக்கு மனம் வந்தது என்றும் விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த தம்பதிகளிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 152 வேலைவாய்ப்புகள்! 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.