செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும்...
தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில்...
குழந்தை பிறந்த சில நொடிகளில் நர்ஸ் கையிலிருந்து நழுவி விழுந்து குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜீவன் ராஜ்புத் என்பவரின் மனைவி நிறைமாத...
ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது போல நடிகை நயன்தாராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்னேஷ்...
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெறாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அடுத்து அவர் தாயாக மாறியதை சந்தோசமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி...
யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி...
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை தஞ்சை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர் தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த...
தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள்...
கேரள மாநிலத்தில் பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை ஒன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதி அருகே குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் அலல். இவரது...
ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறவி என்பதும் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கர்ப்ப நேரத்தில் தாய்...
6 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆரிப், ரமீசா தாஸ்னி என்ற...
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும்...
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...