Connect with us

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு… அதிமுகவில் பரபரப்பு..

Published

on

jayakumar

தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தார். அவரும், அதிமுகவினரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

jayakumar

மேலும், அவரின் சட்டையை கழட்டி கையை பின்புறம் கட்டி அவரை அழைத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதைப்பார்த்த பலரும் அந்த நபர் தவறே செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் பலரும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், தன்னை திமுகவினர் தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுனர் கொடுத்த புகாரில் சில திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?