
ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன்...

‘ஜெய்பீம்’ விவகாரம் தொடர்பாக சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு...

தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், தண்டையார் பேட்டை...

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகார் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர்...

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முன்னாள்...

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணம் அடைந்தது குறித்து பாகிஸ்தானியர் சிலர் தவறான கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை...

முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 250 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள்...

நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு...

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது...

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பியும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ ராசா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்...

விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்...

நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தார் என்பதும் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அடிக்கடி இனிமேல் கட்சி அலுவலகத்துக்கு வருவேன்...