
தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், தண்டையார் பேட்டை...

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை...

சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...

திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...