Connect with us

சினிமா செய்திகள்

ஆர்.ஆர்.ஆர் நாயகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

Published

on

பிரபல பாலிவுட் நடிகையும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தின் நாயகியுமான ஆலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள குறிப்பு ஒன்றில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும் தான் நலம் பெற பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில்தான் அவர் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?