Connect with us

இந்தியா

வாக்கு எண்ணிக்கையில் திடீர் திருப்பம்.. காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் பரபரப்பு

Published

on

bjo and congress

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு மாநிலங்களிலும் முன்னிலையில் இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இதே முன்னிலை கடைசிவரை தொடர்ந்தால் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் ஆம்ஆத்மி 12 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பாஜக வும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது/ இருப்பினும் இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?