Connect with us

சினிமா செய்திகள்

‘பாகுபலி’ படத்தின் குழந்தை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Published

on

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

உலகம் முழுவதும் இந்திய திரைப்படம் என்றால் இந்தி மொழி திரைப்படங்கள் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தென்னிந்தியாவிலும் ஒரு திரை உலகம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வைத்தது இந்த திரைப்படம் தான். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து ரூபாய் 2,500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் இந்திய திரையுலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையுடன் அரண்மனையில் இருந்து வெளியேறுவார் என்பதும் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜும் அந்த குழந்தையை எடுத்துக் கொஞ்சுவார் என்பதும் தெரிந்தது.

அனுஷ்காவின் குழந்தையாக குட்டி ‘பாகுபலியாக’ நடித்த அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், அந்த குழந்தையின் பெயர் ’தன்வி’ என்பதும் அந்த குழந்தை தற்போது யூகேஜி படித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த புகைப்படத்தை பார்த்து பாகுபலி படத்தில் பார்த்த கைக்குழந்தையா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டது என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?