Connect with us

தமிழ்நாடு

6 மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது.

தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார். இவர் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இன்னிலையில் தான் இவர் கன்னியாகுமரி தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடிக்க இவரால்தான் முடியும் என காங்கிரஸ் வசந்தகுமாரை களமிறக்கியது. கடந்தமுறையும் இவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கினார். ஆனால் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார். இந்நிலையில் இந்தமுறை 627235 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார் வசந்தகுமார். பொன்.ராதாகிருஷ்ணன் 367302 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ய உள்ளார். இதனையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட உள்ள நாங்குநேரி தொகுதிக்கு இன்னும் 6 மாதத்திற்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?