Connect with us

தமிழ்நாடு

தருமபுரியில் மண்ணை கவ்விய அன்புமணி: தோல்வி குறித்து பரபரப்பு பேட்டி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக உடன் கூட்டணி வைத்து சந்தித்தது. இந்த கூட்டணியில் பாமக 7 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியை தழுவியது. குறிப்பாக பாமக கோட்டையாக உள்ள தருமபுரியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். அவர் திமுக வேட்பாளர் செல்வகுமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்த தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடுவோம். தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும், தவறு இருந்தால் திருத்திக் கொள்வோம். மோடி அரசு இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என தெரிவித்தார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?