
தமிழகத்தில் கடலூர், ஈரோடு, மதுரை,பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு அதிகபட்சமாக தமிழகத்தில் ஈரோடு, பரங்கிப்பேட்டை பகுதிகளில், 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்....
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் உடல்நிலை பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக ஆண்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் வெயிலில் சுற்றித்திரியும் ஆண்கள் செய்ய கூடாதாவை பற்றி பார்க்கலாம். நேரடி வெயிலில்...

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய...

நாவல் பழம்: ஆரோக்கியத்தின் அமுதம்! நாவல் பழத்தின் அற்புத நன்மைகள்: நாவல் பழம் என்பது இயற்கையின் கொடை. இதில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால்...

தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தல். முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் தமிழக அரசு ஊழியர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்)...

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை 3,789 கிராம அஞ்சல் பணியாளர் (GDS) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 44,228 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள்: கிராம டாக்...

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: சுவாரஸ்யமான பின்னணி ஆடி மாத பிறப்பை தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது சில பகுதிகளில் மரபாக இருந்து வருகிறது. இதற்கு பின்னால் சுவாரஸ்யமான சில காரணங்கள் இருக்கின்றன. மகாபாரத...

இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர் (Gramin Dak Sevaks – GDS) பணிக்கு 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதிகள்: • குறைந்தபட்சம் 10ம் வகுப்பு...

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெறும் ரூ.1000 மாதாந்திர தொகையை நீங்கள் அதிக வட்டி தரும் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து சேமிப்பை பெருக்கலாம்! மலையரசி திட்டம்: நீலகிரி மாவட்ட கூட்டுறவு...

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...

இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என...

தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பாமக எதிர்ப்பு...

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...