Connect with us

தமிழ்நாடு

அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!

Published

on

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு இரண்டு அழகான குழந்தை உள்ளது. ஆனால் அபிராமி அருகில் உள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் அபிராமிக்கும் அவரது காதல் கணவர் விஜய்க்கும் அடிக்கடி தாகராறு வந்துள்ளது.

இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக உள்ள தனது கணவன் மற்றும் குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம்போட்ட அபிராமி விஷம் வைத்து மூவருக்கும் பால் கொடுத்துள்ளார். ஆனால் அதிலிருந்து கணவர் விஜய் தப்பித்துக்கொள்ள அப்பாவி குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக பலியாகினர்.

இதனையடுத்து அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரமுடன் நாகர்கோவிலுக்கு தப்பியோடினார். அங்கு இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரது நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள அபிராமி நேற்று இரவு மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை சக கைதிகள் மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?