தமிழ்நாடு5 வருடங்கள் ago
அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...