25 வயதே ஆன போஜ்புரியை சேர்ந்த இளம் நடிகை ஹோட்டல் அறையில் இன்று காலை தூக்கிட்டுத் தொங்கிய நிலையில், உயிரிழந்துள்ளார். ஹோட்டல் அறை கதவை ஊழியர்கள் வெகு நேரம் தட்டியும் திறக்கப்படாத நிலையில், ஹோட்டல் அறையை...
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகுலா சாத்விக் என்ற...
அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது தொழிலதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஆன தாமஸ் லீ என்பவர் தனது 78வது வயதில் தனது அலுவலகத்திலேயே...
ஆந்திராவில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ ஒருவரால் பொறியியல் கல்லூரி...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயதான கல்லூரி மாணவிக்கு உடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மாணவர்கள்...
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து பிகாரிலும் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...
நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில்...
உடலுறவின் போது ஆண் குறி உடைந்து விட்டதை அடுத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் சென்னையில் தங்கி பழைய...
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாமனாரின் டார்ச்சர் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த லாவண்யா...
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது...
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில்...
ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்! சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர்...
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரன் இரட்டை...
மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார்...