Connect with us

இந்தியா

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?

Published

on

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது

இதனை அடுத்து விரைவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சரவையில் 3% அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்து உள்ளது

இதனை அடுத்து 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை தற்போது அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?