
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை 2025 முதல் அகவிலைப்படி (DA/DR) 3% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் 55% DA, 58% ஆக அதிகரிக்கிறது. இந்த...

8வது ஊதியக்குழு 2026 ஜனவரி மாதம் அமலுக்கு வர உள்ள நிலையில், மத்திய அரசு பணியாளர்களுக்கான அடுத்த கட்ட அகவிலை படி (Dearness Allowance – DA) ஜூலை 2025 முதல் 3 முதல் 4...

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 2025-இல் அகவிலைப்படி (Dearness Allowance – DA) உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. தொழிலாளர் பணியகம் வெளியிட்ட புதிய AICPI குறியீட்டு மதிப்புகளின் அடிப்படையில், 3% வரை...

8வது ஊதியக் குழு: மேலும் 2 ஆண்டு கழித்து நடைமுறைப்படும்? ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படுமா? மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை நடைமுறைப்படുത്തும் வேலை தற்போது மந்தமாக உள்ளது. 35 பணியாளர்...

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள்! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து wait 8வது ஊதியக்குழு (8th Pay Commission) சம்பந்தமான முக்கிய அறிவிப்புகள் விரைவில்...

7வது ஊதியக்குழு: மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை நம்பிக்கை! 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்...

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் அமல்படுத்தல் குறித்த எதிர்பார்ப்பு தினத்துக்கு தினம் அதிகரித்து வருகிறது. 7வது ஊதியக் குழுவின் காலகட்டம் முடிவடைவதற்கு முன்பே, புதிய சம்பள கட்டமைப்பு மற்றும் பிட்மெண்ட் காரணி குறித்து...

தமிழ்நாடு அரசு புத்தாண்டு தினத்தன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் அரசு...

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...

மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...

வரும் ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...

மத்திய அரசு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம்-ம் தேதி வரையில் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப் படி நிறுத்தப்படுவதால் 37,500 கோடி...

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும்...