Connect with us

உலகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்தகட்ட வேலைநீக்கம்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 559 ஊழியர்கள்..!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மிக அதிகமாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இரண்டு அலுவலகங்களில் இருந்து 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வாஷிங்டன் மாநில வேலை வாய்ப்பு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றதை அடுத்து பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு தகுந்த நிவாரண தொகை அனுப்பப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியபோது கடந்த ஜனவரியில் வருவாய் மிகவும் குறைந்துள்ளதும் செலவு கட்டமைப்பு அதிகரித்து உள்ளது என்றும், எனவே வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நிறுவனத்தை சீரமைக்கும் முயற்சியில் இது ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு பணிநீக்கம் இன்னும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 5% பணியாளர்கள் இதுவரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul
இந்தியா55 நிமிடங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்17 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்21 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா21 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!