Connect with us

உலகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்தகட்ட வேலைநீக்கம்.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட 559 ஊழியர்கள்..!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மிக அதிகமாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள இரண்டு அலுவலகங்களில் இருந்து 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வாஷிங்டன் மாநில வேலை வாய்ப்பு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றதை அடுத்து பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு தகுந்த நிவாரண தொகை அனுப்பப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியபோது கடந்த ஜனவரியில் வருவாய் மிகவும் குறைந்துள்ளதும் செலவு கட்டமைப்பு அதிகரித்து உள்ளது என்றும், எனவே வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் நிறுவனத்தை சீரமைக்கும் முயற்சியில் இது ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு பணிநீக்கம் இன்னும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது 5% பணியாளர்கள் இதுவரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. The national database & registration authority (nadra), headquartered in islamabad, is inviting applications for the highly skilled position of chief legal officer. Enrolled in classes 11 and 12 for the annual regular session 2024 examinations have been revoked by the.