Connect with us

இந்தியா

15 நாட்களுக்கு ஒருமுறை மனைவியை மாற்றும் கணவர்: காவல்துறையின் பஞ்சாயத்தில் முடிவு!

Published

on

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்தார். திருமணம் ஆன பின்னர் தான் அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த பூர்ணிமா என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அந்த இளைஞரையும் அவருடைய இரண்டு மனைவிகளையும் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது இரண்டு மனைவிகளும் அவருடன் குடும்பம் நடத்துவதற்கே விரும்பினார்கள். இதனை அடுத்து அந்த இளைஞர் மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் முதல் மனைவியுடனும் இரண்டாவது 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார் .

இதுகுறித்து ஆகிய மூவருக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது, இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?