Connect with us

இந்தியா

கேரளாவில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா தொற்று 20,000ஐ தாண்டியது – தமிழகத்தை பாதிக்குமா?

Published

on

கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக உள்ளது. இன்று மட்டும் அம்மாநிலத்தில் 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்கள்.

கேரளாவில் மல்லப்புரம், கோழிகோடு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா, கன்னூர், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 1,000 எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

கேரளாவிலிருந்து வெளி நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் பணி செய்து வந்தவர்களில் சுமார் 14 லட்சம் பேர் மீண்டும் மாநிலத்துக்குத் திரும்பி உள்ளனர். வேலை வாய்ப்பின்மையே அவர்களின் வருகைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். கொரோனா தொற்றுடன் இப்படியான வேலைவாய்ப்புப் பிரச்சனையினாலும் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தங்களுக்கு சிறப்பு நிதித் தொகுப்பை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?