கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில்...
கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...
கேரளாவில் உள்ள பல்கலைகழகத்தில் கர்ப்பமான மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தை திடீரென்று அழுதால் அந்த குழந்தையை சமாதானப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிடும். தியேட்டரில் குழந்தை அழுவது நமக்கு மட்டுமின்றி நம் அருகே படம் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தொந்தரவாக இருக்கும்...
குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வந்த நிலையில், இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவரைப் பாதித்துள்ளதற்காக தகவல்கள் கூறுகின்றன. பெரிய அம்மை போன்றே குரங்கு அம்மையும் ஒரு அரிய...
கேரளாவில் இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
கேரளா முழுவதும் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா....
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம்...
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...
கேரளாவைச் சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனான நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி...
கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர...