Connect with us

தமிழ்நாடு

புரிதல் இல்லாமல் சிலர் கூறுகின்றனர்: இட ஒதுக்கீடு நிரந்தரமில்லை என்ற கருத்துக்கு ராமதாஸ் பதிலடி!

Published

on

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமானது இல்லை என்று சிலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது/ இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை பாமகவினர் கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என்றும் தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பின்னரே வன்னியர் இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார் துணை முதல்வரின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து டாக்டர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது என்று சிலர் சமூக நீதி குறித்த புரிதல் இல்லாமல் பேசுகின்றனர். என்னிடம் முதல்வர் நேரடியாக தொலைபேசி மூலம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரமானது என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். துணை முதல்வருக்கு எதிரான ஒரு கருத்தை டாக்டர் ராம்தாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?