Connect with us

இந்தியா

ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-இல் பணமெடுக்கு குவிந்த கூட்டம்: அதிர்ச்சி காரணம்

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை நாம் பார்க்க முடியாது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதியில் திடீரென ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்மில் மட்டும் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு காரணம் அந்த ஏடிஎம்-ல்500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருகிறது என்ற தகவல் பரவியது தான். நேற்று காலை அந்த ஏடிஎம்மில் வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுத்தபோது அவருக்கு ரு..2500 வந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் வங்கி கணக்கை சோதனை செய்தபோது 500 ரூபாய் மட்டுமே கழிந்து இருந்தது.

இதனை அடுத்து மீண்டும் ஒருமுறை அவர் 500 ரூபாய் எடுத்த முயற்சித்தபோது மீண்டும் ரூ.2500 வந்தது. இந்த செய்தி காட்டுத் தீ போல அந்தப் பகுதியில் பரவிய நிலையில் குறிப்பிட்ட ஏடிஎம்-ஐ நோக்கி பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அந்த ஏடிஎம் சென்று மக்களை அப்புறப்படுத்து ஏடிஎம் மையத்தை மூடினர். அதன்பின் விசாரித்தபோது 100 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டு வைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?