மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை...
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறித்த நிலையில் மூன்று மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைத்தன. ராஜஸ்தான், ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா...
எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து...
கொரோனா நோயாளிகள் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கெடுபிடிகள்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சனி ஞாயிறு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா...
முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது சனி ஞாயிறு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவின் மொத்த மதிப்பில் 50% மேலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது...