Connect with us

உலகம்

கண்ணீர் விட்ட கூகுளில் வேலையிழந்த இளம்பெண்.. அதன்பின் செய்தது தான் ஹைலைட்!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் முதலில் கண்ணீரை கண்ணீர் வடித்த நிலையில் அதன் பின் அவர் என்னென்ன செய்தார் என்பதை youtube இல் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தது. சிக்கன நடவடிக்கை, வளர்ந்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவை காரணமாக வேலை நீக்கம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்து இருந்தார்.

திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிலை என்ன என்பதை அப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிக்கோல் சாய் என்பவர் காலை தூங்கி எழுந்த போது ஒரு குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது தான் அந்த குறுஞ்செய்தி. உடனடியாக அந்த 12000 பேர்களில் தானும் ஒருவரா? என்பதை அறிய தனது லேப்டாப்பை எடுத்து அவர் கூகுள் நிறுவனத்தின் ஐடியை லாகின் செய்ய முயன்ற போது அவரால் லாகின் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து அவர் தானும் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்பதை அறிந்து கண்ணீர் விட்டார்.

கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதை அறிந்ததும் அவர் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. இதனை அடுத்து அழுது கொண்டே அவர் தன்னை போல் யார் யாரெல்லாம் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை லிங்க்ட்-இன் பக்கத்தில் போய் பார்த்தார். வேலையிழந்த அனைவரும் சோகமாக இருப்பதை கண்டு கொண்டார். அவரால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை, எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் இப்படியே அழுது கொண்டிருந்தால் சரியாக வராது, உடனடியாக நமது மனநிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து அவர் பூமியின் சொர்க்கம் என்று கூறப்படும் லாஸ் ஏஜென்ஸில் நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றார். அங்கு அவர் இன்பமாக தனது பொழுதையை ஒரு நாள் முழுதும் செலவு செய்தார். தனக்கு வேண்டிய விருப்பமான உணவுகள் எல்லாம் வாங்கி சாப்பிட்டார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதரத்தை சிக்கலை சந்திக்க உடனடியாக ஒரு மனமாற்றம் முக்கியம், எதையும் சந்திக்க நமது மனதை தயார்படுத்த கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
இந்தியா47 நிமிடங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்17 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்21 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா21 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!