Connect with us

தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தனை புறக்கணித்த வைகோ: என்ன காரணம்?

Published

on

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன், பழநெடுமாறன், முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் அதிமுக திமுக பிரமுகர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந் நிலையில் இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வார் எஅ அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எப்படி அழைக்கலாம் என கேள்வி எழுப்பிய வைகோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

7 தமிழர் விடுதலையை எதிர்க்கும் பாஜகவை எப்படி அழைக்கலாம் என்று வைகோ தரப்பிலிருந்து கூறப்படும் நிலையில் 7 தமிழர்களை விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் வைகோ எதிர்க்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை கலந்து கொள்ளும் காரணமாக திமுகவும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?