Connect with us

தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வர காரணம் இரண்டு ‘கல்: அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் பேச்சு!

Published

on

திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இரண்டு கல் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வர காரணம் இரண்டு கல் என்றும் அவற்றில் ஒரு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த மனுக்கள் என்றும் இன்னொன்று இளைஞரணி தலைவர் உயர்த்திப் பிடித்த செங்கல் என்றும் கூறினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஒரே ஒரு செங்கலை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் செய்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார் என்பதும் அவரது இந்த பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?