இந்தியா
தமிழக காவலரின் ஆர்வக்கோளாரு.. கர்நாடக எல்லைக்குள் என்ன ஆனது என்று பாருங்கள்!
தமிழக – கர்நாடக எல்லையைச் சரியாக தெரியாத, தமிழக காவலர் ஒருவார், கர்நாடக உள்துறை அமைச்சரை யார் என்று கேட்டது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக எல்லையில் ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்ய, மாநில உள்துறை அமைச்சர் பொம்மை சென்றுள்ளார்.
அங்கு அது கர்நாடகா என்று அறியாத, தமிழக காவலர் ஒருவர் அங்கு பேர்காட் போட்டது மட்டுமல்லாமல், அமைச்சரிடமே, ஊரடங்கு என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் யார்? எதற்காக வெளியில் சுற்றிக்கொண்டு உள்ளீர்கள் என்று கூட்டுள்ளார்.
உடனே கடுப்பான அமைச்சர் பொம்மை, பெங்களூரு உள்ளூர் துணை காவல் அதிகாரியை அழைத்து, தமிழக காவலருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.