Connect with us

இந்தியா

CUET PG நுழைவுத் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: எத்தனை நாள் தெரியுமா?

Published

on

முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 என்பது கடைசி தேதியாக இருந்த நிலையில் தற்போது ஜூலை 4 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 24 உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பிற்கு கடந்த மே மாதம் விண்ணப்பம் தொடங்கியது, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 18 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெளியானதை அடுத்து இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேர்வு குறித்து விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?