முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு...
2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத நேற்று முன்தினம் அதாவது மே 14ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு...
மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். முன்பு நிறுவனங்களுக்கான வருமான...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு...