
முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு...

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்...

தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட...

மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில...

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை உடன் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ மற்றும்...

2022ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு மார்ச் 30 தொடங்கி, ஏப்ரல் 18 அன்று முடிகிறது என்பதையும் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வமான தளமான tancet.annauniv.edu இல் பதிவு செய்து...

வரும் 2022-23 கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா...

முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மே மாதம்...

மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைக்கப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள்...