Connect with us

இந்தியா

75% மதிப்பெண்களை பெறாத மாணவர்கள் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத முடியுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தற்போது தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

ஐஐடி உள்படம் உயர் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.ஈ.ஈ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வு மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு தமிழ் உள்பட பலமொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் ஆங்கிலத்திலும் இந்த தேர்வு எழுதும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வு எழுத குறைந்த பட்சம் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தகுதியை தற்போது தேசிய தேர்வு முகமை நீக்கி உள்ளது. மொழிவாரியான கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி வாரியங்களிலும் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இதனால் 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்களை பெறாத தமிழக மாணவர்களும் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளை அடுத்தே தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்33 seconds ago

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு! (24/03/2023)

டிவி12 mins ago

இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா மணிமேகலை?

சினிமா செய்திகள்15 mins ago

அடுத்தடுத்த பட வெளியீடு மூலம் பதிலடி கொடுக்கும் சமந்தா!

சினிமா செய்திகள்23 mins ago

இளையராஜா மட்டமான மனிதர்: ஜேம்ஸ் வசந்தன்

சினிமா2 hours ago

இது டோட்டலா வேற கதை; மிரட்டலாக வெளியான பீட்சா 3 டீசர்!

சினிமா2 hours ago

காஷ்மீருக்கு குட்பை சொல்ல இப்படியொரு வீடியோவா? லியோ படக்குழு இப்படி நெஞ்சை நக்கிட்டாங்களே!

சினிமா2 hours ago

இந்து கடவுளை அவமதித்தாரா வெற்றிமாறன் ஹீரோயின்; திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

சினிமா13 hours ago

’தலைவி’ தோல்வி எதிரொலி: கங்கனாவிடம் ரூ.6 கோடியை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்..!

இந்தியா13 hours ago

இந்தியாவில் மட்டும் 45,000 வேலைவாய்ப்புகள்: AI தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!

வணிகம்13 hours ago

19,000 பேரை வேலைநீக்கம் செய்யும் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

பர்சனல் பைனான்ஸ்6 days ago

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

வணிகம்7 days ago

மீண்டும் உயரும் தங்கம் விலை (17/03/2023)!

வணிகம்5 days ago

மின்னல் வேகத்தில் இருக்கு இன்று தங்கம் விலை (19/03/2023)!

வணிகம்6 days ago

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (18/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 5369

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.43,000/- சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

உலகம்6 days ago

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

உலகம்4 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு4 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!