
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...

இந்தியாவின் மிக மோசமான நகரம் தலைநகர் புதுடெல்லி தான் என இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி டெல்லியில் ஒழுக்கமின்மை மிக அதிகமாக இருப்பதாகவும்...

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென...

டெல்லியில் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி சேவைக்குத் தடை விதித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, டாக்ஸிகளை விட குறைந்த கட்டணத்திலும், டிராப்பிக் சமயங்களில் எளிதாகச் செல்லவும் ஓலா, ஊபர், ரேப்பிடோ பைக் டாக்ஸி...

தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர்...

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில்...

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்ததால் ஏராளமான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அதிக திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமண இணையதளங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அதிக...

டெல்லியில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்...

நேற்று டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு இன்று நடந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் ஓபிஎஸ்,...

ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல...

டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ....

பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...

ஐபிஎல் தொடரில் இன்று 32வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படு மோசமாக விளையாடி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது/ இதனை அடுத்து 116...