Connect with us

தமிழ்நாடு

டெல்லியில் இருக்கும் குரங்கு, ஸ்டாலின் கையில் அதிமுக: ஆர்.எஸ்.பாரதி தடாலடி பேச்சு!

Published

on

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால் அதிமுகவில் தற்போது நடப்பவற்றை பார்த்து அந்த கட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என பேசியுள்ளார்.

#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

அப்போது பேசிய அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து உடன் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. தற்போது எம்ஜிஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் டெல்லியில் இருக்கும் ‘குரங்கு, ஆப்பத்தை பங்குபோடுவதை’ பார்த்திருப்பார். மேலும் நல்லக்கண்ணு, பேராசிரியர் போன்ற தலைவர்களுக்கு கொடுத்த மரியாதையை போல தனக்கு ஸ்டாலின் தான் மரியாதை கொடுப்பார் என்று அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என்றார் அதிரடியாக.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?