
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் உனாகட் வீழ்த்தியதை அடுத்து டெல்லி அணி தற்போது திணறி வருகிறது. இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், அணிகளுக்கு இடையிலான போட்டி சூடு பிடித்துள்ளது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மிகவும் வலுவாகத் தெரிகின்றன. இந்நிலையில் டெல்லி...

டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அபார பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது தெரிந்ததே, மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில்...

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு, தங்கள் மாநிலத்தில் இரவு ஊரடங்கை...

மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை விட யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது கடந்த சில ஆண்டுகளாக...

மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...

டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில்...

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....

தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். 2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்...

டெல்லியில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. தீபாவளிக்கு முதல் ஆளாகப் பட்டாசு வெடிக்க தடை...

டெல்லியில் உள்ள கொரோனா பாதிப்பு பகுதிகளில், கடந்த சில தனங்களுக்கு முன்பு கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த மாவு பேக்கெட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விட்டிற்கு சென்று திறந்து பாக்கும் போதுதான் ஆச்சரியம். ஒவ்வொரு...

டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...