Connect with us

சினிமா செய்திகள்

பாலாவுடன் திடீர் மோதலா? பேக்கப் சொல்லி கிளம்பி சென்றாரா சூர்யா?

Published

on

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பேக்கப் சொல்லிவிட்டு சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டதாகவும் கூறப் படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாலா எப்போதுமே படப்பிடிப்பின்போது நடிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் சூர்யாவிடம் பாலா கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதனால் படப்ப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா வெளியேறி விட்டதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது .

ஆனால் அதே நேரத்தில் சொன்ன நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என சூர்யா வலியுறுத்தியதாகவும் அதற்கு பாலா கோபமாகப் பேசியதால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சிலர் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் பணிகள் இருப்பதால் தான் அவர் திடீரென மும்பை கிளம்பி சென்றதாகவும், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் படக்குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?