Connect with us

இந்தியா

அசானி புயலால் கரையில் ஒதுங்கிய தங்கத்தேர்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

Published

on

அசானி புயல் காரணமாக கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது பொதுமக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வங்க கடலில் அசானி புயல் காரணமாக கடல் அலைகள் கொந்தளித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியின் கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது .

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்து அந்த தேரை கரைக்கு இழுத்து வந்து பார்த்தபோது அதன் சிறிய கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு அதிகாரிகள் அந்த தேரை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த தேர் தாய்லாந்து மியான்மர் ஆகிய நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அசானி புயல் காரணமாக கடலுக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தேரை பொதுமக்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?