Connect with us

சினிமா செய்திகள்

முதல்கட்ட படப்பிடிப்புக்கே ரூ.100 கோடி பட்ஜெட்: எஸ்.எஸ்.ராஜமெளலி மீண்டும் பிரமாண்டம்!

Published

on

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு மட்டும் 100 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க அமேசான் காட்டில் நடைபெற இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது .

mahesh babuஇந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஒரு மாத பட்ஜெட் மட்டும் ரூ 100 கோடி என்றும் கூறப்படுகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் தத்ரூபமான காட்சிகள் இந்த படப்பிடிப்பில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது .

முதல்கட்ட படப்பிடிப்புக்கே ரூ.100 கோடி என்றால் மொத்த படத்தின் பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?