Connect with us

உலகம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

Published

on

இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்தவர்கள் இயசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பங்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு ஈஸ்டர் தினத்தை சோகமாக மாற்றியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் ஏறாளமானோர் பலியானார்கள். நேற்றைய தினம் பாலியானவர்கள் எண்ணைக்கு 100 தாண்டியதாகவும், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்த தொடர் குண்டுவெடிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பால் அங்கு கொடுக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை தான் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?