Connect with us

இந்தியா

மீண்டும் 1700 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!

Published

on

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் 1700 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 62 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 52 ஆயிரம் என்ற நிலையில் வர்த்தகம் ஆகி வருவது பங்குசந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சோதனை காலமாக கருதப்படுகிறது

இன்று சுமார் 1700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 52 ஆயிரத்து 500 என்ற அளவில் சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை சுமார் 500 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 750 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?