
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் செப்டம்பர் 18ம் தேதி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. மேலும், எதிர்காலத்தில் இன்னும் இரண்டு...

பங்குச் சந்தை உயர்வு – 100 பங்குகள் சரிவு! உங்கள் போர்ட்ஃபோலியோவை செக் செய்யவும்! இந்திய பங்குச் சந்தை இன்று அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித அறிவிப்பு காரணமாக வலுவாக முடிவடைந்தது. சென்செக்ஸ் 899...

வட்டி விகிதம் மாற்றமில்லாமல்: பங்குச்சந்தை சரிவிலிருந்து மீட்பு! அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாறாது வைத்திருப்பதாக அறிவித்ததன் விளைவாக, டவ் ஜோன்ஸ், எஸ்&பி 500, நாஸ்டாக் உள்ளிட்ட முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் 1% முதல்...

இந்திய பங்குச் சந்தை சரிவு: முக்கிய காரணங்கள் மற்றும் தற்போதைய நிலை இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்த நிலையில் இருந்தது, அதே நேரத்தில் நிப்டி...

பங்குச் சந்தை பறக்கிறது! 3 நாள் நஷ்டத்தை மீட்டு மகிழும் முதலீட்டாளர்கள்! மூன்று நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த இந்திய பங்குச் சந்தை, இன்று திடீரென வேகத்தை அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளது. இன்றைய...

இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதன் குறியீடுகளை மறுசீரமைத்ததால் 4 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி ஆல்பா 50 குறியீட்டிலிருந்து வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி...

மத்திய பட்ஜெட் 2023-2024 இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 9:23 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்...

பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த...

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து இலட்சக்கணக்கானோர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஆரம்பத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ....

இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடி நஷ்டம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை படுமோசமாக...

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில்...

மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை உள்ளது என்பதும் அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டம் அடைந்து...

பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம்...

கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த...

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பதும்...