இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதன் குறியீடுகளை மறுசீரமைத்ததால் 4 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி ஆல்பா 50 குறியீட்டிலிருந்து வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி...
இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று அழைக்கப்படும் மறைந்த பிரபல பங்கு சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்கள் வாங்கி வைத்த இரண்டு நிறுவனங்களின் பங்கு ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில் தற்போது அவருடைய...
பங்குச்சந்தையில் மோசடிகள் ஈடுபட்டு சுமார் 54 கோடி லாபம் பார்த்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோர் மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே....
கடந்த மாதம் வரை உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற புகழுடன் இருந்த அதானி 10 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடி இழந்து தற்போது உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதை...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ரணகளம் ஆகியது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்...
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த...
கேரளாவை சேர்ந்த தம்பதிகள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து இரட்டிப்பு வருமானம் தருவதாக பிரபல நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....
இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் பத்தாயிரம் புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடி நஷ்டம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த வாரம் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை படுமோசமாக...
கடந்த சில வாரங்களாக கடுமையான சரிவில் இருந்த கொழும்பு பங்குச்சந்தை திடீரென மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இலங்கையில் தங்கம்...
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில்...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரு பக்கம் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பங்கு சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை உள்ளது என்பதும் அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டம் அடைந்து...
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம்...
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த...