Connect with us

சினிமா செய்திகள்

24 கொலை செய்த செல்வராகவன், 25 கொலை செய்த கீர்த்தி சுரேஷ்: ‘சாணிக்காகிதம்’ டிரைலர்

Published

on

saani

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அமேசான் ஓடிடியில் வரும் மே மாதம் ஆறாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘சாணிக்காகிதம்’ படத்தின் டீசர் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரைலரில் தான் 24 கொலை செய்ததாக செல்வராகவன் வாக்குமூலம் அளிக்கிறார். அதே போல் தான் 25 கொலை செய்ததாக கீர்த்தி சுரேஷ் வாக்குமூலம் அளிக்கிறார். இந்த கணக்கு இடிக்கிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கூறும் பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

செல்வராகவன் சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் மிக அருமையாக நடித்து வந்த நிலையில் அவரது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?