Connect with us

தமிழ்நாடு

நரபலி அபாயம் என்னை காப்பாற்றுங்கள்: தமிழகத்தை நம்பி வந்த வட இந்திய இளம்பெண்!

Published

on

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து காப்பாற்ற கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று வர வாய்ப்புள்ளது.

#image_title

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் முதுகலை பட்டதாரி ஷாலினி ஷர்மா. இவரது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர். இவர் இளம்பெண் ஷாலினி ஷர்மாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே ஷாலினியின் பத்து வயது சகோதரன் உட்பட மூன்று பேரை நரபலி கொடுத்துள்ளார்.

இவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் போலீசில் புகாரளிக்கு யாருக்கும் தைரியம் இல்லை. இதனால் தனது உயிருக்கு பயந்த ஷாலினி ஏபிவிபி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் ஆலோசனையின் பேரில் தமிழகத்துக்கு வந்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக கூறுகிறார் அவர்.

தமிழகம் வந்துள்ள என்னை குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று நரபலி கொடுத்துவிடுவார்கள் என்று அச்சப்படும் அவர், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?